கருணை ட்ரஸ்ட் நிறுவனத்தின் மூலமாக பாதிக்க பட்டவர்களுக்கு அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் வழங்கபட்டது..

04/07/2021 அன்று கருணை ட்ரஸ்ட் நிறுவனத்தின் மூலமாக கொரானாவால் வாழ்வாதாரம் பாதிக்க பட்ட மாற்றுத்திறனாளி  குடும்பங்களுக்கு  அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் வழங்கபட்டது…