டோக்கியோ ஒலிம்பிக் 2021: நான்கு தமிழக விளையாட்டு வீரர்கள் தேர்வு
ஜப்பான், டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் 2021 விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் சார்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வி. சி.ஏ.பவானி தேவி, (வாள் சண்டை), திரு.எ.சரத் கமல், திரு.ஜி.சத்தியன் (மேசைப் பந்து), திரு.கே.சி.கணபதி (பாய்மரப் படகோட்டுதல்) ஆகிய நான்கு விளையாட்டு வீரர்களும் தேர்வாகி உள்ளனர். இவர்கள் தமிழ்நாடு அரசால், தமி்ழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டத்திலும், (Special Scholarship Scheme for Elite Sportspersons) மற்றும் திரு.வருண் எ.தக்கர், செல்வி. நேத்ரா குமணன் (பாய்மரப் படகோட்டுதல்) ஆகிய… Continue reading "டோக்கியோ ஒலிம்பிக் 2021: நான்கு தமிழக விளையாட்டு வீரர்கள் தேர்வு"