இயக்குநர் லிங்குசாமியின் ஹைக்கூ கவிதை 3-வது தொகுப்பாக ‘பெயரிடப்படாத ஆறுகள் நூல் வெளியீட்டு விழா’
“ரத்தத்தை உறிஞ்சுகிற அட்டைப் பூச்சிகளுக்கு கூட ரத்த தானம் செய்கிறவர் தான் லிங்குசாமி” ; பிருந்தா சாரதி “லிங்குசாமி என் நண்பன்.. அன்பன்” ; நூல் வெளியீட்டு விழா’வில் நெகிழ்ந்த கௌதம் வாசுதேவ் மேனன் “கமல் சாருடன் ஒரு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்யுங்கள்” ; நூல் வெளியீட்டு விழாவில் பகிரங்கமாகவே கோரிக்கை வைத்த இயக்குநர் லிங்குசாமி. தமிழ் சினிமாவின் கமர்சியல் இயக்குநர்களில மிக முக்கியமானவர் இயக்குநர் லிங்குசாமி. ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி, தன் படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர்.… Continue reading "இயக்குநர் லிங்குசாமியின் ஹைக்கூ கவிதை 3-வது தொகுப்பாக ‘பெயரிடப்படாத ஆறுகள் நூல் வெளியீட்டு விழா’"









