அனைத்திலும் அரசியல் செய்யும் பா ரஞ்சித், கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக குரல் கொடுக்கிறேன் என்னும் பெயரில், சர்ச்சைகளை கிளப்ப அரசியலில் பலர் உள்ள நிலையில், திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித்தும் அந்த வரிசையில் சேர்ந்து விடுவார் போல. ஏற்கனவே கபாலி மற்றும் காலாவில் தேவையில்லாத சர்ச்சைகளை கிளறிவிட்டதாக ரஜினி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த ரஞ்சித், நேற்று வாக்கு எண்ணிக்கையின் போது சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் கடும் இழுபறியை சந்தித்த போது, விசிகவினரே விசனப்படும் அளவுக்கு ட்வீட்டினார். “ஆம் எல்லோரையும் போல் வெற்றி தலித்துகளுக்கு அவ்வளவு சுலபம் இல்லை! அது… Continue reading "அனைத்திலும் அரசியல் செய்யும் பா ரஞ்சித், கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்"