ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்

பெரியாழ்வார் ஆண்டாள் திருநட்சத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை ஸ்ரீரெங்க விலாச மண்டபத்தில் ஸ்ரீரங்கம் ரஞ்சனி சகோதிரிகள் குமாரி .ஸ்ருதி ரஞ்சனி , குமாரி ஸ்ம்ருதி ரஞ்சனி குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது , இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர் சுந்தர்பட்டர் , உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணா , ஜெய வித்யா மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர் 

T RAGHAVAN