ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : ஸ்ரீரெங்க விலாச மண்டபத்தில் ஆன்மீக புத்தக நிலையத்தில்   இணை ஆணையர் செ.மாரிமுத்து அவர்கள் திருக்கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களிடம் ஆன்மீக புத்தக விற்பனையை துவங்கி வைத்தார்.

முன்னதாக அர்ச்சகர் சுந்தர் பட்டர் சிறப்பு பூஜை செய்தார் இந்நிகழ்ச்சியில் கோயில் மேலாளர் கு.தமிழ்செல்வி திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர் , இந்த ஆன்மிக புத்தக நிலையத்தில் திருக்கோயிலை பற்றிய வரலாறு  தமிழில் 7 புத்தகங்களும் ,ஆங்கித்தில் 4 புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது , ரூ 50 முதல் அன்னதான நன்கொடையும் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்லளாம்.
T RAGHAVAN