ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்

வைகுந்த ஏகாதசி திரு விழாவினை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்  வளாகத்தில் புறக்காவல் நிலையத்தை மாநகர காவல்துறை ஆணையர் திரு  கார்த்திகேயன் திருக்கோவில் இன்ைஆனையர் திரு மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் திரு சுந்தர் பட்டர் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைக்கப்பட்டது.

T RAGHAVAN