ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் நாள் முழுதும் அன்னதான திட்டத்திற்கு ஃபாம்பினோ புட்ஸ் நிறுவனத்தினர் ஆண்டு ஒன்று 3000 கிலோ ( 3 டன்) சேமியாவை உபயமாக தர முன்வந்து  20.7.2022 முதல் கட்டமாக 1260 கிலோ சேமியாவை  கோயில் இணை ஆணையர் திரு செ. மாரிமுத்து விடம் வழங்கினர்,  உடன் அர்சகர் சுந்தர் பட்டர் , உதவி கண்காணிப்பாளர் திரு பி.ஆர் கிருஷ்ணா மற்றும் பிரபல சமையல் கலைஞர் செப் தாமு

T RAGHAVAN