ஆதம்பாக்கம் இந்திரா காந்தி நகர் 3வது தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சந்தாணமாரியம்மன் ஆலயம்

ஆதம்பாக்கம் இந்திரா காந்தி நகர் 3வது தெருவில் அமைந்துள்ள       ஸ்ரீ சந்தாணமாரியம்மன் ஆலயத்தில் கட்டிட பணி நிறைவடையும் நிலையில் உள்ளதால் கோவில் வாசற்படி கருங்கல்லால் அமைக்க உள்ளதால் தங்களால் முடிந்த அளவில் நன்கொடை பெருமளவில் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த நன்கொடை ஒரு கௌரவமும் பெருமையையும், முக்கியத்துவமும் நிறைந்து தங்கள் குடும்பம் மென்மேலும் ஷேமங்கள் அடைய அம்மன் அருள் புரிவாள் என்பது எள்ளளவும் சந்தேகமில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்

இவன் பாஸ்கரன்

மெயின் வாசற்படி கருங்கல்லால்
1) நிலைக்கல் – 12 x 1 x 1 = 2 Nos

2) மேல்படி =
5 x 1 x 1 = 1Nos

கீழ்படி =
3 x 1 x 1 = 1Nos

இதில் கல் கிரையம் / கூலி – 56,000/-

சிறிய வாசற் கல் = ரூ 36,000/-

மொத்தம் – ரூ 92,000/-

2) *அர்த்தமண்டபம்
நிலைக்கல் .
6 x 3/4 x 1/2 = 2 Nos

மேல் படி = 4 1/4 x 3/4 x 1/2 = 1 Nos

*கீழ்படி = 31/4 x 3/4 x 1/2 = 1 Nos

மொத்தம் = ரூ 35,000/-

ஒரு கல் பக்கத்திற்கு டிசைன் .

மொத்தம் –
ரூ – 92,000/-
ரூ 35,000/-

G – Pay 9940024897
B. Sasikala