மொரீஷியஸ் நாட்டின் ஜனாதிபதி பிரிதிவிராஜ்சிங் ரூபன் அவர்களை ஜனாதிபதி மாளிகையில் நடிகர் எஸ்வி சேகர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

மொரீஷியஸ் நாட்டின் ஜனாதிபதி பிரிதிவிராஜ்சிங் ரூபன் அவர்களை ஜனாதிபதி மாளிகையில் நடிகர் எஸ்வி சேகர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். 
அவருக்கு பொன்னாடை போர்த்தி 28 மந்திரங்கள் ஒலிக்கக்கூடிய ஒலிப்பெட்டியை அளித்தார். சனாதன தர்மம் மிக்க நம் இந்திய நாட்டின் கோயில்கள்  , வழிபாட்டு முறைகளில் மிகுந்த நம்பிக்கயுள்ளதாகவும். முன்னோர் சடங்குகள் செய்ய கயா, வாரணாசி வந்ததாக தெரிவித்தார். 
நம் பாரதப்பிரதமர் மோடி அவர்கள் மேல் மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருப்பதாக சொன்னர். 
அடுத்த முறை இந்தியா வரும் போது ஆன்மீக தலங்கள் நிறைந்த தமிழகத்திற்கும், சென்னைக்கும் வர வேண்டும் என எஸ்வி சேகர் அழைப்பு விடுத்தார்.
T RAGHAVAN