திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட வண்ணார்பேட்டையில் நான்கு புதிய திரையரங்குகள் திறப்பு

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட வண்ணார்பேட்டை என்னும் இடத்தில் திரைப்பட ரசிகர்களையும் பொதுமக்களையும் மகிழ்விக்கும் விதமாக முற்றிலும் குளிரூட்டப்பட்ட (FULL A/C) DOLBY ATMOS SOUND SYSTEM SILVER SCREEN. 4K 3D அமைப்பில் P.S.S.MULTIPLEXஎன்ற பெயரில் நான்கு புதிய திரையரங்குகளை Red Giant Movies இணை தயாரிப்பாளர் திரு.M.செண்பகமூர்த்தி  (21.10.22 வெள்ளிகிழமை) திறந்து வைத்தார். இந்த திரையரங்கம் உலகதரம் வாய்ந்த நவீன தொழில் நுட்ப தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.