அரசியல் ஆன்மீகம் சினிமா : நடிகர் மை. பா. நாராயணன்!
இயக்குநர் பாலா செதுக்கிய நடிகர் மை. பா. நாராயணன்! வளர்ந்து வரும் நடிகர் மை. பா. நாராயணன்! தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்.அப்படி எல்லா இடத்திலும் இருப்பவராக மை.பா. நாராயணனைச் சொல்லலாம். அரசியல் மேடைகளில், ஆன்மீக உரைகளில், பட்டிமன்றங்களில், தொலைக்காட்சி விவாதங்களில், இலக்கிய, உரைகளில் என்று எல்லாவற்றிலும் முகம் காட்டுபவர். கூடுதலாக அண்மைக்காலமாக திரையுலகிலும் முகம் காட்டி வருகிறார்.அண்மையில் வெளிவந்த ‘வணங்கான்’ படத்தில் நீதிபதியாக வரும் மிஷ்கினிடம் ஒரு போக்ஸோ வழக்கு வரும். அதைத் தொடுத்து மிஷ்கினிடம் மூக்குடை படும்… Continue reading "அரசியல் ஆன்மீகம் சினிமா : நடிகர் மை. பா. நாராயணன்!"







