வருகின்ற ஜூலை 23 சூர்யா அவர்களின் 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

 

வருகின்ற ஜூலை 23 சூர்யா அவர்களின் 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வடசென்னை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக நேற்று மாலை 2 லட்சம் மதிப்பில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தையல் மெஷின்,

150 நபர்களுக்கு புடவை

150 நபர்களுக்கு வேட்டி

150 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

150 தண்ணீர் குடம்

10 முதியோர்களுக்கு ஊக்கத்தொகை

இதில் தயாரிப்பாளர் திரு. ராஜசேகர் பாண்டியன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வடசென்னை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக நேற்று மாலை 2 லட்சம் மதிப்பில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தையல் மெஷின்,

150 நபர்களுக்கு புடவை

150 நபர்களுக்கு வேட்டி

150 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

150 தண்ணீர் குடம்

10 முதியோர்களுக்கு ஊக்கத்தொகை

இதில் தயாரிப்பாளர் திரு. ராஜசேகர் பாண்டியன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Exit mobile version