Thiumalai Periya Jeeyar Swami at Srirangam

திருமலையப்பன் திருசன்னதியில் அனுதினமும் கைங்கர்யம் பண்ண பெரும் பேறு பெற்ற பெரிய ஜீயர் சுவாமிகள் கோஷ்டியுடன் எழுந்தருளி, கங்கையிற் புனிதமாய காவேரி நதியில் நீராடி, நித்ய  கர்மா னுஷ்டாங்களை முடித்து, பெரிய பிராட்டியார், பெரிய பெருமாள், நம் ஜகதாச்சர்யன் பாஷ்யகாரர் சேவையுடன் மீண்டும் திருமலை க்கு புறப்பட்டு சென்றார்கள்.

T RAGHAVAN

Share this:

Exit mobile version