தேய்பிறை  அஷ்டமி யாகம்.

பிரிந்த தம்பதிகள், ஒன்று சேரவும், களவு போன பொருட்கள்  திரும்ப கிடைக்கவும். தேங்கி போன வியாபாரத்தையும்.சோர்ந்து போன மக்களையும் காய்ந்து போன விவசாயத்தையும்   சிதைந்து போன குடும்பத்தையும் குறைந்து போன செல்வத்தையும்
சீராக்கும்   தேய்பிறை  அஷ்டமி யாகம். இன்று 2.06.2021  புதன்கிழமை மாலை  தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் நடைபெறுகிறது.
Call 94433 30203