ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்

ஸ்ரீ தாயார் சன்னதியில் பரோடா வங்கி சார்பில் அமைக்கப்பட்ட 1000 லிட்டர் கொள்ளவு கொண்ட சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை கோயில் இணை ஆணையர்  செ. மாரிமுத்து முன்னிலையில் பரோடா வங்கியின் பொது மேலாளர் எஸ்.ரெங்கராஜன் திறந்து வைத்து  பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார் இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர் சுந்தர்பட்டர் , புலவர் பி.ஆர் .கிருஷ்ணா பரோடா வங்கியின் மண்டல தலைமை அதிகாரி எம் . ஜெய்கிஷன் , துணை தலைமை அதிகாரி கே.செல்வகுமார் , திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பரோடா வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர் 

Share this:

Exit mobile version