வடலூர் கருணை ட்ரஸ்ட் நிறுவனத்தின் மூலமாக அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் வழங்கபட்டது…

12-06-2021 அன்று கருணை ட்ரஸ்ட் நிறுவனத்தின் மூலமாக கொரானாவால் வாழ்வாதாரம் பாதிக்க பட்ட  குடும்பங்களுக்கு  அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் வழங்கபட்டது…