Power Cut in Chennai on 29-03-2022

Power supply will be suspended in ADYAR – ENJAMBAKKAM, AVADI – ALAMATHY, AVADI – PUZHAL Substation area as mentioned below the following areas on 29.03.2022 from 09.00 am to 02.00 pm for maintenance work.

Supply will be resumed before 02.00 P.M if the works are completed.

ADYAR – ENJAMBAKKAM AREA: Prathana Theatre & Road, Anna Enclave & Royal Enclave, Saibaba Kovil Street and above all surrounding areas.
AVADI – ALAMATHY AREA: Bangarampettai village, Veerapuram village, Bharathi nagar, Veltech junction and above all surrounding areas.
AVADI – PUZHAL: Puzhal area metro water, Puzhal central prison I, II, III.

சென்னையில் 29.03.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அடையார்ஈஞ்சம்பாக்கம், ஆவடிஅலமாதி, ஆவடிபுழல் துணைமின்நிலையங்களில்கீழ்காணும்இடங்களில்மின்விநியோகம்நிறுத்தப்படும்.

            மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அடையார்ஈஞ்சம்பாக்கம் பகுதி:   பிராத்தான திரையரங்கம் மற்றும் சாலை, அண்ணா என்கிளேவ், ராயல் என்கிளேவ், சாய்பாபா கோவில் தெரு  மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடிஅலமாதி பகுதி: பங்காரம்பேட்டை கிராமம், வீரபுரம் கிராமம், பாரதி நகர், வேல்டெக் ஜங்கஷன், மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி புழல் பகுதி:  புழல் பகுதி குடிநீர் வாரியம், புழல் மத்திய சிறை I, II, III முழுவதும்.

Share this:

Exit mobile version