Honble Chief Minister chaired a meeting on assessing marks for 12th Standard students

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 25 6 20 21 தலைமைச் செயலகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது  குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு .அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர், உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர், பள்ளி கல்வித்துறை ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share this:

Exit mobile version