ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி

ஸ்ரீரங்கம் திருக்கோயிலில்  நாள் முழுதும் பிரசாதம் திட்டம் செயல்பட்டு வருகிறது இதன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு திங்கள் முதல் வியாழன் வரை 4000 பக்தர்களுக்கும் வெள்ளி , சனி , ஞாயிற்றுகிழமைகளில் 8000 பக்தர்களுக்கு லட்டு , மைசூர்பாகு, அதிரசம், தேன்குழல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று  கொடுக்கப்பட்டு வருகிற இத்திட்டத்திற்கு உதவும் வகையில்  புதுக்கோட்டை சேர்ந்த பக்தர் திரு.வெங்கட்ராமன்  250 கிலோ கடலைமாவை உபயமாக வழங்கினர்  உடன் கண்காணிப்பாளர் மோகன் , உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணா, அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் விஜயகுமார் 

T RAGHAVAN

Share this:

Exit mobile version